instruction stringclasses 7
values | input stringlengths 41 83 | output stringlengths 19 551 | metadata unknown |
|---|---|---|---|
Give modern life application of this kural. | சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்<br />கழல்யாப்புக் காரிகை நீர்த்து. | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 777,
"chapter": "பொருட்பால்",
"section": "78.8",
"iyal": "படையியல்",
"topic": "army",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து | Modern interpretation: The wise declare, through all the days, to every living thing. That ceaseless round of birth from seed of strong desire doth spring. (The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
Reference translation: | {
"kural_id": 1690,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்<br />கேட்பினும் சொல்லா விடல். | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 697,
"chapter": "பொருட்பால்",
"section": "70.7",
"iyal": "அமைச்சியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு | Tamil explanation: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு | {
"kural_id": 2610,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து | English translation:
Tamil explanation: அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.
English explanation: O would my king would fight, o'ercome, devide the spoil; At home, to-night, the banquet spread should crown the toil. Let... | {
"kural_id": 2597,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் | Topic: general.
Tamil explanation: சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
English explanation: What is perfection's test? The equal mind. To bear repulse from even meaner men resigned. The touch-stone of perfection is to receive a d... | {
"kural_id": 2315,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே<br />நீஎமக்கு ஆகா தது. | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 1291,
"chapter": "காமத்துப்பால்",
"section": "130.1",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது<br />ஊதியம் இல்லை உயிர்க்கு. | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 231,
"chapter": "அறத்துப்பால்",
"section": "24.1",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல் | English translation:
Tamil explanation: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
English explanation: This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand. After havi... | {
"kural_id": 1845,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் | Tamil explanation: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். | {
"kural_id": 1423,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு | Topic: general.
Tamil explanation: என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
English explanation: O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies. May I look on my lover till I am satisfied and... | {
"kural_id": 2594,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்<br />போற்று பவர்க்கும் பொருள். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 741,
"chapter": "பொருட்பால்",
"section": "75.1",
"iyal": "அரணியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்<br />சூழாது செய்யும் அரசு. | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 554,
"chapter": "பொருட்பால்",
"section": "56.4",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்<br />வானம் நணிய துடைத்து. | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 353,
"chapter": "அறத்துப்பால்",
"section": "36.3",
"iyal": "துறவறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று<br />ஈவார்மேல் நிற்கும் புகழ். | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 232,
"chapter": "அறத்துப்பால்",
"section": "24.2",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்<br />நின்றது மன்னவன் கோல். | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 543,
"chapter": "பொருட்பால்",
"section": "55.3",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | வான்நின்று உலகம் வழங்கி வருதலால்<br />தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | Public discourse style (Solomon Pappaiya): உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் | {
"kural_id": 11,
"chapter": "அறத்துப்பால்",
"section": "2.1",
"iyal": "பாயிரவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி | Tamil explanation: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
English explanation: Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man! Adverse fate is no disgrace to any one; to be without exertion and wi... | {
"kural_id": 1947,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் | English translation:
Tamil explanation: கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.
English explanation: What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs. Who are great enough to destroy him who has servan... | {
"kural_id": 1776,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை<br />நீடுவாழ் கென்பாக் கறிந்து. | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 1312,
"chapter": "காமத்துப்பால்",
"section": "132.2",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்<br />தள்ளாது புத்தே ளுளகு. | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 290,
"chapter": "அறத்துப்பால்",
"section": "29.10",
"iyal": "துறவறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்<br />சொல்லலும் வல்லது அமைச்சு. | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 634,
"chapter": "பொருட்பால்",
"section": "64.4",
"iyal": "அமைச்சியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்<br />உற்றநாள் உள்ள உளேன். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1206,
"chapter": "காமத்துப்பால்",
"section": "121.6",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்<br />அதனின் அதனின் இலன். | Public discourse style (Solomon Pappaiya): எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். | {
"kural_id": 341,
"chapter": "அறத்துப்பால்",
"section": "35.1",
"iyal": "துறவறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று | Tamil explanation: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. | {
"kural_id": 2636,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்<br />நல்வருந்து வானத் தவர்க்கு. | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 86,
"chapter": "அறத்துப்பால்",
"section": "9.6",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் | Tamil explanation: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். | {
"kural_id": 1800,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை<br />பின்னூறு இரங்கி விடும். | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 535,
"chapter": "பொருட்பால்",
"section": "54.5",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்<br />பெட்டாங்கு ஒழுகு பவர். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 908,
"chapter": "பொருட்பால்",
"section": "91.8",
"iyal": "நட்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு | Topic: general.
Tamil explanation: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
English explanation: Whose heart embraces subjects all, lord over mighty land Who rules, the world his feet embracing stands. The world will constantly embrace the feet of the great kin... | {
"kural_id": 1873,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்<br />நாணுத்தாழ் வீழ்த்த கதவு. | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1251,
"chapter": "காமத்துப்பால்",
"section": "126.1",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது | Tamil explanation: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். | {
"kural_id": 1432,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து | Tamil explanation: எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
English explanation: My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away! It was but yesterday my lover departed (from me); and it is seven days since my... | {
"kural_id": 2607,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ<br />நன்றின்பால் உய்ப்ப தறிவு. | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 422,
"chapter": "பொருட்பால்",
"section": "43.2",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை<br />தானேயும் சாலும் கரி. | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 1060,
"chapter": "பொருட்பால்",
"section": "106.10",
"iyal": "குடியியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் | English translation:
Tamil explanation: மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
English explanation: Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead. Those who have incurred the wrath of a cruel and mighty p... | {
"kural_id": 2224,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை | Topic: general.
Tamil explanation: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
English explanation: Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay. Although a man be wit... | {
"kural_id": 1743,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண் | Tamil explanation: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. | {
"kural_id": 2465,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் | English translation:
Tamil explanation: நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.
English explanation: When good things come, men view them all as gain; When evils come, why then should they complain? How is it that those, who are pleased with good fortun... | {
"kural_id": 1708,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்<br />இன்னாச்சொல் நோற்பாரின் பின். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 160,
"chapter": "அறத்துப்பால்",
"section": "16.10",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு | Modern interpretation: A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends. He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
Reference translation: | {
"kural_id": 1714,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு | Tamil explanation: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை. | {
"kural_id": 2305,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது | Topic: general.
Tamil explanation: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.
English explanation: Begin no work of war, depise no foe, Till place where you can wholly circumvent you know. Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against... | {
"kural_id": 1820,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்<br />நஞ்சுண்பார் கள்ளுண் பவர். | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 926,
"chapter": "பொருட்பால்",
"section": "93.6",
"iyal": "நட்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று | Modern interpretation: When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some p oisonous tree. The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
Reference translation: | {
"kural_id": 2337,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள் | English translation:
Tamil explanation: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
English explanation: While here I live, I leave you not,' I said to calm her fears. She cried, 'There, then, I read your thought'; And straight dissol... | {
"kural_id": 2644,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை | Topic: general.
Tamil explanation: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.
English explanation: The flowers of the sensitive plant as a girdle around her she placed; The stems she forgot to nip off; they 'll weigh down the d... | {
"kural_id": 2444,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு | English translation:
Tamil explanation: காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
English explanation: The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid. Acting at the right season, is a cord ... | {
"kural_id": 1811,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை | Topic: general.
Tamil explanation: எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
English explanation: That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands. That indeed is an army which is ... | {
"kural_id": 2094,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய<br />தாமே தமியர் உணல். | Public discourse style (Solomon Pappaiya): பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது. | {
"kural_id": 229,
"chapter": "அறத்துப்பால்",
"section": "23.9",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்<br />விளியாது நிற்கும் பழி. | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 145,
"chapter": "அறத்துப்பால்",
"section": "15.5",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் | Tamil explanation: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.
English explanation: Water and shade, if they unwholesome prove, will bring you pain. And qualities of friends who treacherous act, will be your bane. Shade and water a... | {
"kural_id": 2210,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்<br />ஒருவர்கண் நின்றொழுகு வான். | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1197,
"chapter": "காமத்துப்பால்",
"section": "120.7",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று | Tamil explanation: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. | {
"kural_id": 1661,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி | English translation:
Tamil explanation: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
English explanation: Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeserved. From propriety of conduct men obtain gre... | {
"kural_id": 1467,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற<br />ஒளியோடு ஒழுகப் படும். | Public discourse style (Solomon Pappaiya): ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக. | {
"kural_id": 698,
"chapter": "பொருட்பால்",
"section": "70.8",
"iyal": "அமைச்சியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல<br />துய்க்க துவரப் பசித்து. | Public discourse style (Solomon Pappaiya): முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க. | {
"kural_id": 944,
"chapter": "பொருட்பால்",
"section": "95.4",
"iyal": "நட்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் | Modern interpretation: Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need. The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."
Reference translation: | {
"kural_id": 1503,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று | English translation:
Tamil explanation: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
English explanation: Who lack the power of subtle, large, and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence. Th... | {
"kural_id": 1736,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு | Tamil explanation: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்). | {
"kural_id": 2377,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்<br />செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1292,
"chapter": "காமத்துப்பால்",
"section": "130.2",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்<br />வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1113,
"chapter": "காமத்துப்பால்",
"section": "112.3",
"iyal": "களவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு | Tamil explanation: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். | {
"kural_id": 2122,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்<br />வல்லது அவர்அளக்கு மாறு. | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1321,
"chapter": "காமத்துப்பால்",
"section": "133.1",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு | English translation:
Tamil explanation: என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.
English explanation: My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain. O my sou... | {
"kural_id": 2575,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | செவுக்குண வில்லாத போழ்து சிறிது<br />வயிற்றுக்கும் ஈயப் படும். | Public discourse style (Solomon Pappaiya): செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். | {
"kural_id": 412,
"chapter": "பொருட்பால்",
"section": "42.2",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்<br />ஏதில ஏதிலார் நூல். | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 440,
"chapter": "பொருட்பால்",
"section": "44.10",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி | Tamil explanation: சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்
English explanation: Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin. Let (a king) avoid choosing men who have no relations; such men hav... | {
"kural_id": 1835,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை | Tamil explanation: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது | {
"kural_id": 2497,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்<br />உள்ளம் உடைந்துக்கக் கால். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1270,
"chapter": "காமத்துப்பால்",
"section": "127.10",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு | English translation:
Tamil explanation: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
English explanation: Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore. Never to fail in these four things, fearlessness, libera... | {
"kural_id": 1711,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும் | Modern interpretation: From foes ten million fold a greater good you gain, Than friendship yields that's formed with laughers vain. What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
Reference translation: | {
"kural_id": 2146,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்<br />வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. | Public discourse style (Solomon Pappaiya): தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும். | {
"kural_id": 1269,
"chapter": "காமத்துப்பால்",
"section": "127.9",
"iyal": "கற்பியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்<br />இல்லெனினும் ஈதலே நன்று. | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 222,
"chapter": "அறத்துப்பால்",
"section": "23.2",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு<br />வேளாண்மை செய்தற் பொருட்டு. | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 212,
"chapter": "அறத்துப்பால்",
"section": "22.2",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்<br />தீராமை ஆர்க்குங் கயிறு. | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 482,
"chapter": "பொருட்பால்",
"section": "49.2",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | கற்க கசடறக் கற்பவை கற்றபின்<br />நிற்க அதற்குத் தக. | Topic: general.
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 391,
"chapter": "பொருட்பால்",
"section": "40.1",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் | Topic: general.
Tamil explanation: பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
English explanation: Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart. Sweet speech, free from harm to others, ... | {
"kural_id": 1428,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்<br />தீயாண்டுப் பெற்றாள் இவள். | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 1104,
"chapter": "காமத்துப்பால்",
"section": "111.4",
"iyal": "களவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Provide philosophical meaning of this kural. | பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை<br />மறத்தல் அதனினும் நன்று. | Public discourse style (Solomon Pappaiya): தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது. | {
"kural_id": 152,
"chapter": "அறத்துப்பால்",
"section": "16.2",
"iyal": "இல்லறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு | Topic: general.
Tamil explanation: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
English explanation: With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin. Those who have experience ... | {
"kural_id": 1530,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | Tamil explanation: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
English explanation: A, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domains.As the letter A is the first of all letters, so the eternal G... | {
"kural_id": 1331,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல் | Tamil explanation: தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.
English explanation: Who causeless went away, then to return, for any cause, ask leave; The king should sift their motives well, consider, and receive! When one may... | {
"kural_id": 1859,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்<br />நிலமென்னும் நல்லாள் நகும். | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 1040,
"chapter": "பொருட்பால்",
"section": "104.10",
"iyal": "குடியியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர் | Tamil explanation: அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
English explanation: Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view. Those who have infallible judgement though threatened wit... | {
"kural_id": 1983,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு | Tamil explanation: பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
English explanation: A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide. The minister is one who can eff... | {
"kural_id": 1962,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்<br />நல்லவாம் செல்வம் செயற்கு. | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 375,
"chapter": "அறத்துப்பால்",
"section": "38.5",
"iyal": "ஊழியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் | Modern interpretation: Hard o f access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land. The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
Reference translation: | {
"kural_id": 1877,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்<br />மெய்வருத்தக் கூலி தரும். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 619,
"chapter": "பொருட்பால்",
"section": "62.9",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Translate and explain this kural. | சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை<br />ஊக்கம் அழிப்ப தரண். | English translation:
Tamil explanation:
English explanation: | {
"kural_id": 744,
"chapter": "பொருட்பால்",
"section": "75.4",
"iyal": "அரணியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் | Modern interpretation: Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die! What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
Reference translation: | {
"kural_id": 2092,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
What does this kural teach about ethics? | பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண் | Topic: general.
Tamil explanation: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
English explanation: Where not accordant with the song, what use of sounding chords? What gain of eye that no benignant light affords? Of what avail is a song if it be inco... | {
"kural_id": 1902,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது<br />வாஅய்மை வேண்ட வரும். | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 364,
"chapter": "அறத்துப்பால்",
"section": "37.4",
"iyal": "துறவறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று | Tamil explanation: அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
English explanation: Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company. Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hu... | {
"kural_id": 2219,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும் | Modern interpretation: If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt. The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.
Reference translation: | {
"kural_id": 2213,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க<br />நாகரிகம் வேண்டு பவர். | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 580,
"chapter": "பொருட்பால்",
"section": "58.10",
"iyal": "அரசியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Explain this Thirukkural. | நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்<br />மென்னீரள் யாம்வீழ் பவள். | Tamil explanation:
English explanation: | {
"kural_id": 1111,
"chapter": "காமத்துப்பால்",
"section": "112.1",
"iyal": "களவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்<br />சார்தரா சார்தரு நோய். | Modern interpretation:
Reference translation: | {
"kural_id": 359,
"chapter": "அறத்துப்பால்",
"section": "36.9",
"iyal": "துறவறவியல்",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார் | Modern interpretation: Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take. They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
Reference translation: | {
"kural_id": 2058,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Give modern life application of this kural. | செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் | Modern interpretation: When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need. When there is no food for the ear, give a little also to the stomach.
Reference translation: | {
"kural_id": 1741,
"chapter": "",
"section": "",
"iyal": "",
"topic": "general",
"source_reliability": "multi_source_verified"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.